85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது
கடந்த 2 ஆண்டுகளில் முகேஷ் அம்பானி, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரை டஜன் சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார். நவ்ப்ளோட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இருப்பை உறுதி செய்வது, ஆன்லைன் வணிக நிர்வ…
ஆன்லைன் வணிக நிர்வாகம், சந்தைப்படுத்தல் போன்ற பணிகளை செய்கிறது
கடந்த 2 ஆண்டுகளில் முகேஷ் அம்பானி, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரை டஜன் சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார். நவ்ப்ளோட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இருப்பை உறுதி செய்வது, ஆன்லைன் வணிக நிர்வ…
2 ஆண்டுகளில் 20 நிறுவனங்களில் முதலீடு
கடந்த 2 ஆண்டுகளில் முகேஷ் அம்பானி, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரை டஜன் சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார். நவ்ப்ளோட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இருப்பை உறுதி செய்வது, ஆன்லைன் வணிக நிர்வ…
சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப…
கொரோனாவுக்கு மருந்து; இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக எல்லைகள் மூடல், ஊரடங்கு, கடைகள் மூடல், பஸ், ரயில்கள் நிறுத்தம் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் நாடு முழுவதும் 425 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளை தடுப்பதற்காக, மலேரியா நோய்க்கு எதிரா…
சென்னையில் அலைமோதும் பயணிகள், பஸ்கள் நிரம்பி வழிகின்றன
சென்னை: கொரோனா பீதி காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்…